•  |  :
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  கோவிலம்பாக்கம் ஏரி கரை பகுதியில் வசிக்கும் 40 திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருநங்கைகள் அனைவருக்கும் முககவசம் கொடுத்து, தனி நபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

 

 

 

 

Avatar photo
Iniya Udaiyam

Iniya Udaiyam has blogged 300 posts

Leave a Reply

Your email address will not be published.