கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தவிக்கும் ஆவடியில் உள்ள வடமாநில மாநிலத்தை 25 குடும்பங்களுக்குஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக 15 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இத்துடன் அவர்களுக்கு முககவசமும் 1 Bed-டும் வழங்கப்பட்டது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
Leave a Reply