•  |  :
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து மருத்துவர்கள் முன்னிலையில் 100 குடும்பங்களுக்கு எண்ணெய், ஆட்டா மற்றும் உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More