•  |  :
image-title

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..

 

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

வீட்டில் இருப்போம் !          கொரோனாவை விரட்டுவோம்.!!

இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம்.

முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness

அதனை தொடர்ந்து நேற்று 24.03.2020 இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் (IUCT) நிறுவனர் திருமதி.கோமளா அவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்ளவது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விரங்களை சொல்லி அவர்களுக்கு HAND WASH, FACE MASK and FACIAL TISSUSE PAPERS ஆகிய பொருட்கள் வழங்கினார்.
அனைவரும் வீட்டில் இருப்போம் !
கொரோனாவை விரட்டுவோம்.!!
தனித்திருப்போம்! கொரோனாவை தடுத்து நிறுத்துவோம்!!

 

Read More
image-title

On 20.07.2019, IniyaUdayam Charitable Trust and Fusion jointly hosted the General Medical Camp – Minajur from 10.30am to 2.00pm.

The general doctor, ENT doctor, and gynecologist were present at the Medical Camp.

Over 150 adults and children participated in this general medical camp.

20.07.2019 அன்று இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் Fusion நிறுவனம் இணைந்து பொது மருத்துவ முகாம் – மீஞ்சூரில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.00மணி வரை மிகச்சிறப்பாக நடந்தது.

இந்த பொது மருத்துவ முகாமில் பொது மருத்துவர், ENT மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த பொது மருத்துவ முகாமில் 150க்கு மேற்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்கள்.

Read More