வீட்டில் இருப்போம் ! கொரோனாவை விரட்டுவோம்.!!
இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம்.
முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness
அதனை தொடர்ந்து நேற்று 24.03.2020 இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் (IUCT) நிறுவனர் திருமதி.கோமளா அவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்ளவது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விரங்களை சொல்லி அவர்களுக்கு HAND WASH, FACE MASK and FACIAL TISSUSE PAPERS ஆகிய பொருட்கள் வழங்கினார்.
அனைவரும் வீட்டில் இருப்போம் !
கொரோனாவை விரட்டுவோம்.!!
தனித்திருப்போம்! கொரோனாவை தடுத்து நிறுத்துவோம்!!
Leave a Reply