அருந்ததியர்களுக்கு உதவி

April 20, 2020 0 Comments 0 tags

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி

April 17, 2020 0 Comments 0 tags

நேற்று   (16.04.2020)ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார்

“வருமுன் காப்போம்” கைகளை எவ்வாறு கழுவவேண்டும்

April 8, 2020 0 Comments 0 tags

வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.                      

தனிநபர் இடைவெளியில் உணவு இனிய உதயம்

April 8, 2020 0 Comments 0 tags

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி? இனியஉதயம் தொண்டுநிறுவனம்  ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய

தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)

April 7, 2020 0 Comments 0 tags

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்