வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.
வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?
இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.
எண்ணெய்
Recent Comments