ygfskjbsncdhbmdvhjvdk
dakkhbv
ygfskjbsncdhbmdvhjvdk
dakkhbv
144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..
Recent Comments