•  |  :
image-title

ஆவடி,-ஜன18. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ் குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் நிவேதா முன்னிலையில் மேகலா வரவேற்புரையை வழங்கினார்.

இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள், முன்னால் வார்டு உறுப்பினர் திரு.M.குமார், காமாட்சி குமார் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

   

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் 30 க்கு மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். குழந்தைகளுக்கு இசை நாற்காலி, நாடகம், நடனம், பாட்டலில் தண்ணீர் நிரப்புதல்,ஓட்டபந்தயம், கோலப்போட்டி, பலுன் உடைத்தல்,பிஸ்கட் சாப்பிடுதல், மற்றும் லெமன் ஸ்பூன் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பெற்றோர்களும் ஆர்வமாக கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றனர்.

   

மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர் புஷ்பா, மற்றும் லயோலா கல்லூரி மாணவர் தாமஸ், சகோதரர் சுஜித், தன்னார்வலர்கள் நவீன், திவ்யா ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

 

Avadi, january 18. The Pongal ceremony was held on 10.01.2010 at the SS Mallavi Talent Center in Pudunagar, Thiruvallur District.

The Pongal ceremony, chaired by S. Harish Kumar, was presented by Meghala in the presence of Nivetha.

The special invitees at the Pongal ceremony were Mrs. Komala, Founder of the Iniya Uthayam NGO, Mr. M. Kumar, Kamakshi Kumar and Williams, Ward members.

More than 75 children and over 30 parents participated in the event. A variety of sports competitions were held for children, including music, play, dancing, bottled water, racing, scoring, ballooning, biscuit eating, and lemon spoon. Parents also took part in these competitions and won prizes.

Pushpa, the editor of  Heart charity, and Thomas, Brother Sujith, Loyola College student, volunteers Naveen and Divya attended the function.

Read More
image-title

மோரை-ஜன14. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மோரை பஞ்சாயத்தில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் சாமுண்டீஸ்வரி மற்றும் லைலா முன்னிலையில் மாணவி பிரியதர்ஷினி வரவேற்புரையை வழங்கினார்.

The Pongal ceremony was held at 10.30 am today (14.01.2020) in New Kanniyamman Nagar, Morai Panchayat, Mooriya Panchayat. The Pongal ceremony was presided over by Mrs. Komla, Founder of ‘Happy Udayam’ charity, Pramodarshini, a student, presenting a welcome address in the presence of Chamundeswari and Laila.


இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதிய கன்னியம்மன் நகர் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகளான திரு.வெங்கடேசன்,திரு,பாலகுமார்,திரு.இளமாறன்,கண்ணன் மற்றும் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The event was attended by Mr. Venkatesan, Mr., Balakumar, Mr. Ilamaran, Mr. Kannan and Mr.Silambarasan.

 

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.குழந்தைகளுக்கு கோலப்போட்டி,பலூன்கள் உடைத்தல்,கண்ணை கட்டி பொட்டு வைத்தல்,நடனம் மற்றும் சிலம்பாட்டம் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

More than 75 children and parents participated in the Pongal Festival. A variety of sports competitions were held for the children such as rookies, balloons, eyelashes, dancing and chilampattam.


மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மேரி, காயத்ரி, நிவேதா, மேகலா, மகேந்திரவர்மன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மெல்வின் மற்றும் தாமஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

Read More