வடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்

May 27, 2020 0 Comments 0 tags

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தவிக்கும் ஆவடியில் உள்ள வடமாநில மாநிலத்தை 25 குடும்பங்களுக்குஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக  15 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள்  வழங்கப்பட்டது. இத்துடன் அவர்களுக்கு முககவசமும் 1 Bed-டும்

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி

May 27, 2020 0 Comments 0 tags

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  கோவிலம்பாக்கம் ஏரி கரை பகுதியில் வசிக்கும் 40 திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருநங்கைகள்