New girls toilet @PUMS, Aranvoyal

May 15, 2024 0 Comments 0 tags

  New girls toilet complex complex Construction work going on PUMS, Aranvoyal                                    

கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.

November 2, 2022 0 Comments 0 tags

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 22.10.2022 அன்று மாலை 5 முதல் இரவு 7 வரை ஆவடி புதுநகர் மற்றும் புதிய கண்ணியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி கொண்டாட்டத்தில்

மகிழ்வித்து மகிழ் (Joy of giving) வருங்கால சந்ததியரை நலமோடு காப்பது நமது கடமையாகும்.

October 6, 2021 0 Comments 0 tags

அன்புள்ளம் கொண்டோரே…. மகிழ்வித்து மகிழ் (Joy of giving) மாதத்தில் குழந்தைகளின் நலனை வலுபடுத்த பள்ளி திறக்கப்பட்டதால் ஏழை  மாணவ மாணவிகளுக்கு மாஸ்க், சானிடைசர்  மற்றும் ஊட்டசத்து  பொருட்கள் கொடுக்க நிதி திரட்டி வருகிறோம். உங்களின் கருணை மிகுந்த பங்களிப்பை  கீழே

குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திறன் பயிற்சி

August 31, 2021 0 Comments 0 tags

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 29.08.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை

சர்வதேச விதவைகள் தினம்(International Widows’ Day)

June 24, 2021 0 Comments 0 tags

நேற்று (23.06.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் 20க்கு மேற்பட்ட மக்களுக்கு(விதவைகள்பெண்கள்) புடைவையும் உணவும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கமும் உட்சாகமும் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு வழங்கினார் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள்…

தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)

April 7, 2020 0 Comments 0 tags

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்

CORONA (COVID-19) AWARENESS HAND WASH, FACE MASK and FACIAL TISSUES PAPERS DISTRIBUTION

March 25, 2020 0 Comments 0 tags

வீட்டில் இருப்போம் !          கொரோனாவை விரட்டுவோம்.!! இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம். முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness அதனை தொடர்ந்து நேற்று

உலக மகளிர் தினம்

March 17, 2020 0 Comments 0 tags

        உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மகளிர் மகளிர் தின சிறப்புகள் குறித்தும்

 உலகை அச்சுறுத்தும் கொரோனா

March 17, 2020 0 Comments 0 tags

                                                             

Pongal Celebration

February 1, 2020 0 Comments 0 tags

ஆவடி,-ஜன18. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ்