•  |  :

நேற்று (11.11.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பகுதி, மடிப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர்  மற்றும் மீனம்பாக்கம் NGO காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கு  மேற்பட்ட மக்ககளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் தன்னார்வலர்கள் S.P. ராஜ், பிலிப்ஸ் மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் சேவைப்புரிந்தனர்.

 

Avatar photo
Iniya Udaiyam

Iniya Udaiyam has blogged 320 posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *