•  |  :
image-title

நேற்று (11.11.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பகுதி, மடிப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர்  மற்றும் மீனம்பாக்கம் NGO காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கு  மேற்பட்ட மக்ககளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் தன்னார்வலர்கள் S.P. ராஜ், பிலிப்ஸ் மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் சேவைப்புரிந்தனர்.

 

Read More
image-title

Dear Friends and Well-Wishers,

Iniyaudaiyam charitable trust is working for children,Youth and women for their education,Health and livelihood development programs from 2004.

Thanks to  your congrats, wishes, and Encouraging  Our iniyaudaiyam activities. You aware about ” Food for Elder citizen” . During this covid

Public curfew period, serving MealsRegularly to the elder citizens at Avadi and Surrounding areas.  We are expecting Financial

Or material support from your side to serve More needy people.

Per food Rs.25 only,

Those who are willing  to support  “Food for elder citizen “

 Contact  9444423600

Bank detail    

Name of the Account    :M/S. INIYAUDAIYAM CHARITABLE TRUST

A/C No                           : 488337711

Name of the Bank       : INDIAN BANK

Branch                          : AVADI

IFSC Code                    : IDIB000A79

 Or For Google pay -7092955566

“ஏழையின் சிரிப்பிலே  இறைவனை காணலாம்“

 

 

Read More
image-title
தொடரும் கொரொனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரதில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (குடும்பங்களுக்கு) தொடர்ந்து இனிய உதயம் தொண்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 22.07.2020 அன்று ஆவடி அருந்ததிபுரம் பகுதியில் உள்ள 220 அருந்ததியர் குடும்பங்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக 10கிலோ அரிசி , 2கிலோ கடலைப் பருப்பு மற்றும் முககவசம் (Mask) திருமதி கோமளா அவர்களால் வழங்கப்பட்டது..
அதனை தொடர்ந்து, 24.07.2020 அன்று ஆவடி கௌரிபேட்டையில் உள்ள மிகவும் பின் தங்கிய 120 குடும்பங்களுக்கு கொரொனா நிவாரணம் வழங்கபட்டது. இந்த 120 குடும்பங்களில் 50க்கு மேற்பட்ட வட மாநில குடும்பங்கள் உள்ளன. இந்த அனைத்து குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி 2கிலோ கடலை பருப்பு மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
இவை அனைத்தும் மதிய மாநில அரசுகளின் அறிவுறுதலின் படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து, அனைவரும் முககவசம் அணிந்து கொரொனா நிவாரணங்களை பெற்றுக்கொண்டனர்.

                     

Read More
image-title
Campaign Title – Support Sustainable Livestock to Poor Widows Dear Well wisher,
Campaign Story – Iniyaudaiyam charitable trust is working for community development since 2004 at Tamilnadu, India. Iniyaudaiyam organised Campaign in the name of COVID RESPONDERS.TNPY Network with NGOS in Tamilnadu and Puducherry . daily coolies unskilled labourers are lost their livelihood by pandemic covid’19 lockdown. our team arranging alternative livelihood support to vulnerable widows. provide sustainable livestock to 20 widows . it will help them to sustain their family without any financial distraction. “We Support women entrepreneur She save their family” Read more – https://milaap.org/fundraisers/support-livelihood-for-widows?mlp_referrer_id=3323837&utm_medium=created&utm_source=virtual_bank_account To pay via Paytm (for Android users only) – http://m.p-y.tm/pay-milaap?comment=originId_194178&amount=2500&amount_editable=1 For UPI payment: You can send money via Google Pay, Phone Pe, BHIM or any other UPI app to givetomlp.livelihoodforwidows1@icici Alternatively, just click https://milaap.org/fundraisers/support-livelihood-for-widows/upi_deeplink to make the payment You can also do a bank transfer to the below mentioned account: Account number: 2223330096440333 Account name: Livelihood for widows IFSC code: RATN0VAAPIS Share this message with others on WhatsApp! XMA Header Image Support Sustainable Livestock to Poor Widows milaap.org
XMA Header Image
Support Sustainable Livestock to Poor Widows
milaap.org
Read More
image-title

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தவிக்கும் ஆவடியில் உள்ள வடமாநில மாநிலத்தை 25 குடும்பங்களுக்குஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக  15 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள்  வழங்கப்பட்டது.

இத்துடன் அவர்களுக்கு முககவசமும் 1 Bed-டும் வழங்கப்பட்டது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

Read More
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  கோவிலம்பாக்கம் ஏரி கரை பகுதியில் வசிக்கும் 40 திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருநங்கைகள் அனைவருக்கும் முககவசம் கொடுத்து, தனி நபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

 

 

 

 

Read More
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து மருத்துவர்கள் முன்னிலையில் 100 குடும்பங்களுக்கு எண்ணெய், ஆட்டா மற்றும் உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

நேற்று   (16.04.2020)ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் வீராபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார்.

இந்த நிகழ்வின்போது இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் செயல் திட்ட மேலாளர் திரு.ஹரிஷ்குமார், ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில்  தன்னார்வலர்கள் மகாலட்சுமி,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

இன்னும் நிறைய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் மக்களின் பசியை போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.

விழித்திரு!  விலகி இரு!!  வீட்டில் இரு!!!

Read More
image-title

வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.

                     

Read More
image-title

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?

இனியஉதயம் தொண்டுநிறுவனம்  ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.

தற்சமயம் அவர்களுக்கு தேவையான பொருட்கள்:
அரிசி..
பருப்பு

எண்ணெய்

சர்க்கரை
மசாலா பொருட்கள்
சோப்பு,
பிஸ்கட் (குழந்தைகளுக்கு)
உலர்ந்த பழங்கள் (Dry Fruits) (குழந்தைகளுக்கு)
முகவரி:இனியஉதயம் தொண்டுநிறுவனம்
எண்.4/1,அருந்ததிபுரம் மெயின் ரோடு,
ஆவடி,சென்னை 600054.
7904195163 / 9444423600
 
Read More