கொரோனாவின் கோரபிடியில் தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த இரண்டு வார ஊரடங்கில் 11.05.2021 முதல் தினமும் 120 முதியோர்களுக்கு மதிய உணவு முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் அதிக அளவில் உணவு தேவைப்படுவதால் உங்களின் உதவிகள் தேவைப்படுகிறது.

தொடர்புக்கு: 9444423600 / 7904195163

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

மகத்தான மதிய உணவு

மார்ச் மாதம் முழுவதும் குழந்தைகளுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டது..  

தரமான காட்டன் துணிகளலான முககவசம் (Face Mask) பல வண்ணங்களில்…..

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் தரமான காட்டன் துணிகளலான முககவசம் (Face Mask) பல வண்ணங்களில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்.. Face Mask, a quality cotton fabric, is available in a variety of colours at low

தொடரும் கொரொனாநிவாரணம்

தொடரும் கொரொனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரதில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (குடும்பங்களுக்கு) தொடர்ந்து இனிய உதயம் தொண்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 22.07.2020 அன்று ஆவடி அருந்ததிபுரம் பகுதியில் உள்ள 220 அருந்ததியர்