இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  கோவிலம்பாக்கம் ஏரி கரை பகுதியில் வசிக்கும் 40 திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருநங்கைகள் அனைவருக்கும் முககவசம் கொடுத்து, தனி நபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

தனிநபர் இடைவெளியில் உணவு இனிய உதயம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி? இனியஉதயம் தொண்டுநிறுவனம்  ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மக்ககளுக்கு உணவு

நேற்று (11.11.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பகுதி, மடிப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர்  மற்றும் மீனம்பாக்கம் NGO காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கு  மேற்பட்ட மக்ககளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் இனியஉதயம்

அருந்ததியர்களுக்கு உதவி

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு