கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?
இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.
தற்சமயம் அவர்களுக்கு தேவையான பொருட்கள்:
அரிசி..
பருப்பு
எண்ணெய்
சர்க்கரை
மசாலா பொருட்கள்
சோப்பு,
பிஸ்கட் (குழந்தைகளுக்கு)
உலர்ந்த பழங்கள் (Dry Fruits) (குழந்தைகளுக்கு)
முகவரி:இனியஉதயம் தொண்டுநிறுவனம்
எண்.4/1,அருந்ததிபுரம் மெயின் ரோடு,
ஆவடி,சென்னை 600054.
7904195163 / 9444423600


Leave a Reply